Tag: மேற்கு வங்கம்

ரூ.10 கோடி மோசடி செய்ததாக மேற்கு வங்க பாஜக தலைவர் கைது

கொல்கத்தா ரூ.10 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் மேற்கு வங்க பாஜக தலைவர் ஷ்யாம் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை…

மேற்கு வங்க வெள்ளம் : 14 பேர் பலி – வீட்டை விட்டு வெளியேறிய 2.5 லட்சம் மக்கள்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 14 பேர் உயிரிழந்து 2.5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு…

அரசியல் விரோதத்தை மறந்து பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிய மம்தா

டில்லி அரசியல் விரோதம் இருந்த போதும் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழங்கள் அனுப்பி உள்ளார். பாஜக மற்றும் மேற்கு வங்க முதல்வர்…

கொட்டும் மழையில் பாஜக நிர்வாகி வீடு முன்பு மனைவி தர்ணா

சிலிகுரி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகியின் மனைவி கொட்டும் மழையில் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா செய்துள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு…

மேற்கு வங்கம் : பாஜகவின் 24 எம் எல் ஏக்கள் திருணாமுல் தாவ உள்ளனரா?

கொல்கத்தா மேற்கு வங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 24 பேர் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தாவலாம் எனக் கூறப்படுகிறது. மேற்கு வங்க தேர்தலின் போது திருணாமுல் காங்கிரஸை…

மேற்கு வங்கத்தில் 10வது மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து! மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கெரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.…

மம்தா பானர்ஜியை தோற்கடித்த பாஜக எம் எல் ஏ மீது திருட்டு வழக்கு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு…

மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி புயல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் அடித்த…

பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் மாறத் துடிக்கும் தலைவர்கள்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் திருணாமுல் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகியும் பாஜக சென்றவர்கள் தொடர்ந்து திரும்பி வர ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்கு வங்க சட்டப்பேரவை…

மேற்கு வங்க வன்முறை : ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

டில்லி மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பான விசாரணை குறித்து ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத்…