கொல்கத்தா: மாடுகளை கடத்திய வழக்கில், மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான அனுப்ரதா மொண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பாஜக...
டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது, இதனால், ஒடிசா, மேற்குவங்க மாநிலத்தில் கனமழை முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் 9 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் இருந்த...
கொல்கத்தா
ஆசிரியர் நியமன ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை மம்தா பானர்ஜி பதவி நீக்கம் செய்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாகக்...
கொல்கத்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில பலகலைக்கழகங்களுக்கு வேந்தராக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். எனவே பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. அத்துடன்...
கொல்கத்தா
மேற்கு வங்க மாநில பாஜக எம்பி அர்ஜுன் சிங் மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தில் பல திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்களில் பலருக்குத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு...
கொல்கத்தா
சட்டவிரோதமாகத் தனது மகளை அரசு பணியில் அமர்த்தியதற்கு மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திருணாமுல் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு இடையே மோதல் வலுவாகி...
கொல்கத்தா
உக்ரைன் போர் முனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் சேவை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை...
கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக...
கொல்கத்தா
மேற்கு வங்க மாநில சட்டசபையை ஆளுநர் முடக்கியதற்கும் அம்மாநில உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
திருணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தலைமையில்; மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. மேற்கு வங்க...