பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்
சென்னை: பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையை அழகுபடுத்துவதற்காக மாநகராட்சி…