Tag: நடவடிக்கை

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்

சென்னை: பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையை அழகுபடுத்துவதற்காக மாநகராட்சி…

நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன்

சென்னை: நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வால்பாறை காடம்பாறை பகுதி மலை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து,…

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை – தமிழக காவல்துறை

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் சுய விளம்பரத்திற்காக…

ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். மேலும், 16 ரவுடிகள் கொண்ட…

மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின்…

ஊரடங்கு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை பாயும் – சென்னை காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி…

இ.எம்.ஐ. செலுத்துவதில் விலக்கு நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ஊரடங்கு காலத்தில் இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சர்…

குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக…

முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை: காவல் ஆணையர் தகவல்

சென்னை: நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல்…

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், “…