Tag: நடவடிக்கை

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு…

ஊரடங்கை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல்…

ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த சந்தேகங்களுக்கு…

காவலர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

மதுரா: காவலர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திரபிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய, முன்னாள் சி.எல்.பி தலைவர் பிரதீப் மாத்தூர்,…

கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது – பிரியாங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 19-ம் தேதி…

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் – ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் தகவல் அளிக்கபடும் என்று எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமிதெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த…

ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கோரிக்கை

புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் கோரிக்கை விடுத்துள்ளார். 19 வயதான காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர்…

சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு

சென்னை: சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம்…

பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

சசிகலா காரில் அதிமுக கொடி; நடவடிக்கை கோரி அமைச்சர்கள் புகார்

சென்னை: சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது குறித்து நடவடிக்கை கோரி அமைச்சர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை…