Tag: நடவடிக்கை

முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

கோவை: வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

சென்னை: கோவையில் சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேட்டுகொண்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள…

தாய்லாந்து சிறை: தாயகம் திரும்பிய 17 தமிழர்கள்! ஜெ.நடவடிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர். தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17…

சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள்! முதல்வர் ஜெ.அறிவிப்பு!

சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது: காவலின் போது சிறைவாசிகள்…

நடுரோட்டில்  பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை!: இதுவரை நடவடிக்கை இல்லை!

பரிதாபாத்: இரண்டு தலித் பெண் களை நிர்வாண மாக்கி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அரியானா மாநில அரசை,…

போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த 2 மாதமாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும்…

சுவாதியை கொன்றது ஐ.எஸ். பயங்கரவாதிகளாம்!: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண்ணை கொன்ற கொலையாளி குறித்து காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, தொடர்ந்து சிலர் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றனர். சமூக அமைதிக்கு…

தலை சுற்ற வைக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்!: தேர்தல் ஆணையம் கவனிக்குமா

“சொந்த ஊருக்குப்போய் வாக்களிக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் பேருந்து கட்டணங்கள் தலைசுற்ற வைக்கின்றன” என்று புலம்புகிறார்கள் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள். இந்த முறை…

மின்வெட்டு : தமிழக அரசுக்கு தேர்தல் அதிகாரி லக்கானி எச்சரிக்கை

சென்னை: வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்ஃபி எடுக்கவும், செல்போன் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் பேசியதாவது:…