Tag: தமிழக அரசு

ராஜீவ்கொலை கைதிகள் விடுதலை வழக்கு: 8ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யவது தொடர்பாக தமிழகஅரசு தாக்கல் செயதுள்ள சீராய்வு மனுவின் விசாரணை வரும் 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி…

காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்… என்னாச்சு?

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காமிராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் “லாக்கப் டெத்”, லஞ்ச…

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை! மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு

புதுடில்லி : ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், ராஜீவ்காந்தி படுகொலை…

குப்பையில் கிடக்கும் வள்ளுவர் சிலை: தமிழக அரசு மீட்க வேண்டும்! டாக்டர்  ராமதாஸ் அறிக்கை

சென்னை: ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

5 ஆண்டுகளில் 16 லட்சம் புதிய குடும்ப அட்டை : தமிழக அரசு  தகவல்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…

தமிழகத்தின் இலவச வேட்டிகள் கேரளாவில் தாராள விற்பனை

சென்னை: தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு,…

தமிழக அரசு உறக்கம் -அதலபாதாளத்தில் வீழும் உயர்கல்வி – ராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் 46 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும், உயர் கல்வியின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது என்றும் இதன் காரணமாக உயர்கல்வி…

தமிழக அரசு மெத்தனம்: தமிழிசை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசு பாலாற்று பிரச்சினையில் மெத்தனம் காட்டியதால்தான் பிரச்சினை இன்று பூதாகாரமாகி உள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை: தமிழக அரசு பாலாறு பிரச்சினையில் மெத்தனமாக…

காஷ்மீர்: யாத்ரீகர்களை மீட்க கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ள தமிழர்களை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன்…

லோக் ஆயுக்தா கொண்டு வருவதாக தமிழக அரசு சொல்வது பொய்! : ஆம்ஆத்மி கண்டனம்!

லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி…