உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது ஐஏஎஸ் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும்…