சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு...
சென்னை: தமிழ்நாட்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு இழப்பு தொகையில் 10% வெகுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் வரிஏய்ப்பில் ஈடுபட்டு...
சென்னை: தமிழ்நாட்டில் 69 கோவில் பணியாளர்கள், வாரிசுதாரருக்கு குடும்பநல நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பணிக்காலத்தில் இறந்த 3 கோவில் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்ப நல...
சென்னை: இஸ்லாமிய மசூதிகளில் பணியாற்றி வரும் உலமாக்களின் ஓய்வூதிய வயது 50லிருந்து 40 ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு இனிமேல் 40வயதுக்கு மேல் ஓய்வூதியம்...
சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக பள்ளிகளில் இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநில அதிகார வரம்பின்...
தூத்துக்குடி: கடுமையான நெருக்கடியுல் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, ஏற்கனவே தமிழகஅரசு உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2வது கட்டமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசியப்...
சென்னை: சென்னையை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.
சென்னையை ஒட்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில்...
சென்னை: ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டத்தை இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும்...
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 14%லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த வாரம் ரேசன் கடை ஊழியர்கள்...
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அத்துடன் இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்...