Tag: தமிழக அரசு

உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை:  உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி  அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது ஐஏஎஸ் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும்…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின் பல இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதை தடுக்க மாநில…

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கம் தமிழர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் பரவி…

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…

டெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வை நிபந்தனையாக கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரரது…

ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, இந்திய…

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து  தமிர்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்து எஸ்பி ரவளி பிரியா, சீருடை எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர், ராணிப்பேட்டையில் நடத்திய கலந்தாய்வைத் தொடர்ந்து, …

பேனா நினைவு சின்னம் சர்ச்சை: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விளக்கம்…

சென்னை:  கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து, சர்ச்சையான நிலையில், அதுகுறித்து, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விளக்கம் வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதிக்கு, திமுக அரசு,…

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு, மாநிலம்  முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு…

பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி18-ம் தேதியும் பொது விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பும் வகையில், ஜனவரி 18ந்தேதியும்  பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொங்கல் விடுமுறையாக கடந்த ‘14-ம் தேதி முதல் 17ந்தேதி வரை 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும்…