தமிழக அரசிடம் அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை தமிழக அரசிடம் மத்திய அரசு அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை…
மதுரை தமிழக அரசிடம் மத்திய அரசு அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை…
சென்னை இனி ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசு இன்று முதல் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு…
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ போராட்டத்தை ஒத்தி வைத்துள்ள நிலையில், மற்றொரு அமைப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்…
சென்னை: 13 கிராமங்களை அழித்து அமைக்கப்பட இருக்கும் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காற நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே…
சென்னை: மணல் குவாரி விவகாரத்தில். அமலாக்கத்துறை கலெக்டர்களுக்கு அனுப்பிய சம்மன் தொடர்பான மேல்முறையீடு வழக்கில்,. தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள மணல்…
டெல்லி: ஆம்னி பேருந்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதானவிசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாடு…
சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்,…
சென்னை இன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட…
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ந்தேதி (பிப்ரவரி) முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என இடைநிலை பதிவு மூப்பு…
சென்னை தமிழக அரசு தரமற்ற மருந்துகளை விற்பனை செய்யும் 21 நிறுவனங்களின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு…