Tag: ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை

சென்னை: ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை அடுத்து, எவ்வித விளையாட்டுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை…

தஞ்சை திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த…

பொங்கலையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு பலி 4 ஆகவும் ஜல்லிக்கட்டு பலி 5ஆகவும் உயர்வு…

மதுரை:  பொங்கலையொட்டி பல மாவட்டங்களில் நடைபெற்று வந்த  மஞ்சுவிரட்டு போட்டியில் காயமடைந்த  மேலும் ஒருநபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல ஜல்லிக்கட்டு பலி எண்ணிக்கை 5ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில்…

உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்…

மதுரை: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  இன்று காலை 8மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக கா நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகின்றது.…

பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி….

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்கள் உறுதிமொழியுடன் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கியது.  காலை 9 மணி அளவில் முதல்சுற்று முடிந்து, 2வது சுற்றி தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை பாலமேட்டில் இன்று காலை 7.45 மணி …

ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடித்த விஜய்க்கு கார் பரிசு

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடித்த விஜய்க்கு கார் பரிசு வழங்கப்பட்டது. உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் 11 சுற்றுப்போட்டிகள் நடைபெற்ற நிலையில் 28 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் விஜய்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 பேர் காயம்

மதுரை: மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி…

அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 2ம் சுற்று தொடங்கியது

மதுரை: உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – காளைகள் முட்டியதில் இதுவரை 8 பேர் காயம் அடைந்தனர்.

இன்று தொடங்குகிறது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளையொட்டி ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகளை ஆய்வு…