Tag: உயிரிழப்பு!

லாரி – ஆம்னி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அருகே லாரி – ஆம்னி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே…

மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரியில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய்…

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

ஈரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த் நிலநடுக்கம் ரிக்டர்…

சாலை விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

பீஜிங்: சீனாவில் ஜியாங்ஸி மாகாணம் நான்சாங் கவுன்ட்டி பகுதியில் இன்று எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும்…

கடலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர…

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4…

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிராம் பகுதியில் டாடா வாகனம் மீது…

மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை…

குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழப்பு

போர்பந்தர்: குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த சக துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில்…

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 252 ஆக உயர்வு…

ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.…