Tag: உச்ச நீதிமன்றம்

தேச துரோகச் சட்டத்திற்கு எதிரான வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் காலஅவகாசம்!

டெல்லி: தேச துரோக வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை இன்று நீட்டித்துள்ளது. மேலும் இந்த வழக்கு…

சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் ரத்து

டெல்லி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததைத் தொடர்ந்து…

அமைச்சரவையின் முடிவை ஆளுநர் எதிர்க்க முடியுமா? அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை சுட்டி காட்டிய உச்சநீதிமன்றம் …

சென்னை: ஆளுநர் அமைச்சரவையின் முடிவை எதிர்க்க முடியுமா? என்பது குறித்து பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை…

பேரறிவாளனை ஏன் விடுதலை செய்ய உத்தரவிட கூடாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே அவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கு! கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மோடி தலைமையிலான பாஜக…

தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது.…

லாவண்யா தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: தஞ்சை தனியார் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.…

நாடு முழுவதும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது 5 ஆயிரம் கிரிமினல் வழக்குகள் நிலுவை உள்ளன! உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 5 ஆயிரம் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில்,…

மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது மாநில…

உயில் எழுதா விட்டாலும் தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு என்று கடந்த 2005ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதை திருத்த சட்டத்தை உச்சநீதிமன்றமும்…