Tag: உச்ச நீதிமன்றம்

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியவர்களை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற்ம தீர்ப்பு வழங்கி உள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்…

மேகதாது அணை தொடர்பாக காவிரி ஆணைய கூட்டம் முடிவு எடுக்கக்கூடாது! உச்சநீதிமன்றம்

டெல்லி : காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,…

நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம்…

கருகலைப்பு: அரசியலிமைப்பின் உரிமையை தடை செய்து அமெரிக்க உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

நியூயார்க்: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியலமைப்பு உரிமைப்படி, கடந்த 50 ஆண்டுகளாக கருக்கலைப்பு பெண்களின் உரிமை…

மோதல் வழக்கில் ஓராண்டு சிறை: சரணடைய அவகாசம் கோரிய சித்துவின் கோரிக்கை நிராகரிப்பு

சண்டிகர்: சாலை விபத்து வழக்கில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை…

பெகாசஸ் விவகாரம்: 3 நபர் குழு விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 நபர் குழு விசாரணை குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், மத்தியஅரசு…

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்றும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என…

சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபிசேக் பானர்ஜி, அவரது மனைவி ருத்ராவையும்…

இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து குறித்து 3 மாதத்திற்குள் தெளிவான முடிவு எடுங்கள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது குறித்து 3 மாதத்திற்குள் தெளிவான முடிவு எடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு.…

தேசதுரோக சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தடை – கைதிகள் பிணை கோரலாம்! உச்சநீதி மன்றம் அதிரடி

டெல்லி: தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால…