கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 10ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்! உச்சநீதி மன்றம்…
டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும்…