Tag: உச்ச நீதிமன்றம்

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! இன்று விசாரணை….

டெல்லி: பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் நவம்பர் 4-ம்…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50000 நிவாரணம் வழங்குவதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் நிதிஉதவி வழங்க வேண்டும்…

மருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை! மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல்…

டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இதனால் ,…

மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு! உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு மேல்முறையீடு…

சென்னை: மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…

இன்னும் 4 பேரிம் விசாரணை பாக்கி: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் மீதான வழக்கில் தகவல்…

சென்னை: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் மீதான வழக்கில், இன்னும் 4 பேரிடம் விசாரணை பாக்கி உள்ளதாக ஆணையம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம்,…

6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. திமுக அரசும், ஆளுநர் உரையில் தேர்தல் விரைவில்…

3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பு…

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து…

இறுகும் ஆவின் முறைகேடு – சொத்துக்குவிப்பு வழக்கு: தடை கேட்டு உச்சநீதிமன்ற கதவை தட்டும் ராஜேந்திர பாலாஜி….

சென்னை: ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் வழக்குக்கு தடை…

 சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு…!

டெல்லி: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி, தன்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்…