புதுடெல்லி:
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்தது.
கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும்...
மும்பை:
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கே.எல்.ராகுல்...
பர்மிங்காம்:
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்...
ஃபுளோரிடா:
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள டாலர்ஹில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த...
பர்மிங்காம்:
காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 31 பந்துகளுக்கு 61 ரன்கள் விளாசி வலுவான...
செயின்ட் கிட்ஸ்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வ்நேர இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த...
மும்பை:
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 வீரர்களின் பெயர்...
போர்ட் ஆப் ஸ்பெயின்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய...
மான்செஸ்டர்:
இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்நிலாந்து அணி, 45.5...
புதுடெல்லி:
லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இந்தியா - சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்...