Tag: அறிவிப்பு

வெளிநாட்டுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சோதனை தொடரும்: சுகாதார துறை தகவல்

டெல்லி: வெளிநாட்டில் இந்தியா வரும் பயணிகள், குறிப்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்து பயணிகள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இந்திய சுகாதார மற்றும்…

திமுக பொதுச்செயலாளர் தேர்வுக்காக தேதி அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வற்காக வரும் 29-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1977-ல் தொடங்கி இன்று வரை 43…

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பும் ஆப்-கள் நீக்கம் – கூகிள் அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, ஆப்பிள், கூகிள் தொழில்நுட்ப நிறுவனங்கள, வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பு ஆப்-களை நீக்க தொடங்கியுள்ளன. இந்த…

சூர்யாவின் 39-வது படம்: இயக்குநர் மாற்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: சூரரைப் போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் 39-வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதிகள் : முதல்வர் அறிவிப்பு

சேலம் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் ரூ.300 கோடி செலவில்…

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது : மோடி அறிவிப்பு

டில்லி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைத்துள்ளதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். வெகுநாட்களாக நிலுவையில் இருந்த அயோத்தி ராமர் கோவில் வழக்கு கடந்த வருடம்…

நித்யானந்தாவின் தனி நாடு கைலாசா : புதிய தகவல்கள்

ஈகுவடார், தென் அமெரிக்கா தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கிய நித்தியானந்தா அதைத் தனது தனி நாடாக அறிவித்துள்ளார் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளில்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலியா

சிட்னி நாளை சிட்னியில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புறக்கணிப்பு: சி.பி.ஐ., வி.சி., அறிவிப்பு

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம்…

சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…