Month: February 2020

பள்ளியில் காலை சிற்றுண்டி: அக்‌ஷய பாத்ரா நிறுவன பூமி பூஜையில் கவர்னர், முதல்வர் பங்கேற்பு

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தனியார் அமைப்பான அட்சய பாத்திரம் அமைப்பின் மூலம் செயல்படுத்தப் படுகிறது. இதற்கான பூமிபூஜை விழாவில் தமிழக கவர்னர்…

மார்ச் மாதத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு எடப்பாடி அடிக்கல்! விவரம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா மார்ச் மாதத்தில் முதல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என தகவல்…

ஆஸ்திரேலியத் தூதரகத்துடன் கை கோத்த சிவகார்த்திகேயன்…!

பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘கனா’ படத்தைத்…

எங்களது உள்நாட்டு பிரச்சினையில் தலையிடாதீர்கள்! துருக்கிக்கு இந்தியா பதில்

டெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் துருக்கி தலையிட வேண்டாம், இந்தியா தரப்பில் பதிலடிகொடுக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்து, சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்களுக்கு சிலர்…

இனி நடைபெறும் தேர்வுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இனிவரும் தேர்வுகளில் பல்வேறு சீர்த்திருங்களை மேற்கொண்டுள்ளது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.…

சிஏஏ போராட்டத்தின்போது தடியடி ஏன்: முதல்வரிடம் சென்னை காவல்துறை ஆணையர் விளக்கம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் சிஏஏ போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டு, கூட்டத்தை கலைத்தது ஏன் என்று தமிழக முதல்வரிடம் சென்னை காவல் துறை ஆணையர் விளக்கம்…

சிஏஏக்கு எதிரான போராட்டக்காரர்களின் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற சிஏஏக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. காவல்துறையினர் மீது கல்வீச்சு நடைபெற்றதைத் தொடர்ந்து, தடியடி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம்…

பாம்புக் காதலன் வாவா சுரேஷ் – மருத்துவமனையில் உயிருக்குப் போராட்டம்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை மனித வாழ்விடங்களிலிருந்து மீட்டு வனத்தில் விட்டு காப்பாற்றிய வாவா சுரேஷ் என்ற நபர், விரியன் ரக பாம்புக் கடித்ததால், உயிருக்கு…

உசேன் போல்டு உலக சாம்பியன்; நான் வயக்காட்டில் ஓடுபவன்! கம்பாளா வீரர் ஸ்ரீநிவாசா நெகிழ்ச்சி

மைசூரு: உசேன் போல்டு உலக சாம்பியன், அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.. நான் சாதாரணமானவன், வயக்காட்டில் ஓடுபவன் என்று கம்பாளா வீரர் ஸ்ரீநிவாசா கவுடா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து…

ஏப்ரலில் புதிதாக தேர்வாகும் ஐம்பத்தொரு எம்பிக்கள்.. கதிகலங்கி நிற்கும் பாஜக

சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ராஜ்யசபா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற மேல்சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடாத பிரதமர் மற்றும் தேர்தலில் தோற்றுப்போன அமைச்சர்களை…