Month: March 2017

பணமதிப்பிழப்பு காலத்தில் அதிக டெபாசிட்!! 18 லட்சம் பேர் சிக்கினர்

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு தொடர்பு இல்லாமல் கூடுதல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று லோக்சபாவில் மத்திய அரசு…

நீதிபதியை செருப்பால்அடித்த பாலியல்குற்றவாளி

வயநாடு: கேரள மாநிலத்தில், நீதிபதியை பாலியல் குற்றவாளி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற…

பிஎஸ்3 ரக வாகனங்களுக்கு தடை ஏன்? பிஎஸ் 4ன் சிறப்பு அம்சங்கள்!!

டெல்லி: பிஎஸ்-3 வாகனங்களை நாளை முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதன் மூலம் இந்திய வாகன உற்பத்தித் துறையை ஆட்டம்…

மனநிலை பாதித்தவரிடம் கட்டுக்கட்டாக பழைய ரூபாய் நோட்டுக்கள்!! மாற்ற முடியாமல் பெண் அவதி

மும்பை: பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் கழித்து ரூ. 7.5 லட்சம் பணத்தை மாற்ற பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டும் தீர்வு…

7 விமானநிலையங்களில் கை லக்கேஜ்களுக்கு நாளை முதல் ‘சீல்’ கிடையாது

டெல்லி: 7 விமானநிலையங்களில் பயணிகள் கை லக்கேஜ்களுக்கு முத்திரை மற்றும் சீல் வைப்பது நாளை முதல் நிறுத்தப்படுகிறது. இந்திய விமானநிலையங்களில் பயணிகள் விமான பயணத்தின் போது கையில்…

2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

லண்டன்: 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதன்மை நிர்வாகி டேவி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.…

நாப்கின்களுக்கு 100% வரிவிலக்கு – மத்திய அரசிடம் மேனகா காந்தி கோரிக்கை

டில்லி, சுகாதாரமான நாப்கின்களுக்கு முழுவரி விலக்கு அளிக்கவேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக…

பசுவை வதைத்தால் ஆயுள்தண்டனை- குஜராத்தில் சட்டத்திருத்தம்

அகமதாபாத், குஜராத்தில் பசுவதை செய்தால் பிணையில் வரமுடியாத குற்றமாக கருதி, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் விலங்குகள் பாதுகாப்புத் தொடர்பாக குஜராத்…

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி! பிரனாப் முகர்ஜி

டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி…

தேசிய நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றே அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டில்லி, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை வழங்கி உள்ளது. இன்று இரவுக்குள் கடைகளை அகற்ற வேண்டும்…