Category: News

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஆரவாரம் கேளிக்கைகளுக்கு தடை

2020 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி துவங்குகிறது.…

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’, திருச்சி 2வது தலைநகர்! இனிகோ இருதயராஜ் வலியுறுத்தல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், திருச்சியை தமிழ்நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும் என்றும் திமுக…

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்…

வெளியே செல்லும்போது மக்கள் முககவசம் அணிய தேவையில்லை! இத்தாலி அரசு அறிவிப்பு

இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது. உலக நாடுகளை மிரட்டி…

பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்தள் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…

23/06/2021: சென்னையில் 2 நாளில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னையில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு…

23/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,848 பேர் கொரோனாவால் பாதிப்பு 1,358 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,358 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

சென்னையில், இன்றும், நாளையும், கோவாக்சின் தடுப்பூசி முகாம்

சென்னை: சென்னையில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதற்கான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்…

இந்தியாவில் செப்டம்பர் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி! எய்ம்ஸ் தலைவர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் செலுத்தப்படும்…