தமிழகத்தில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,36,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,085 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,36,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,085 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 657பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
குஜராத் மாநிலத்தில் 10,098 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு அளித்த தகவலில் 19,964 பேர் இறந்ததாக கூறியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு…
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி கடந்த சில வாரங்களாக…
வாரணாசி: கங்கையில் புனித நீராடி, பூஜை புனஷ்காரங்களில் பிரதமர் மோடி ஈடுபட்டார். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவில் விரிவாக்க பணிகள் மற்றும் கட்டிங்களை திறந்து வைக்கிறார். 2நாள்…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில்,…
டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் புதிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் பரவத்தொடங்கி உள்ளது. இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி…
டில்லி இந்தியாவில் நேற்று 8,55,692 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையும் 38ஆக உயர்ந்துள்ளதுரு.…
சென்னை தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.…
திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்குச் சொர்க்க வாசலைத் திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இன்று திருப்பதி திருமலை அன்னமையா பவனத்தில்…