எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…
டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவை, மாநிலங்களவையில் ஏற்படுத்திய அமளியால் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் போராட்டத்தின்போது, உ.பி. மாநிலம் லக்கிம்பூர்…