சென்னை

மிழகத்தில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,36,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,00,085 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,55,96,111 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் அமீரகத்தில் இருந்து வந்துள்ளார்   இதுவரை 27,36,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,624 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 702 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,91,756 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 7,666 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,59,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,631 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 108 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,49,639 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 101 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,51,704 பேர் பாதிக்கப்பட்டு 2,488 பேர் உயிர் இழந்து 2,48,056 பேர் குணம் அடைந்து தற்போது 1,160 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,513 பேர் பாதிக்கப்பட்டு 2,539 பேர் உயிர் இழந்து 1,71,383 பேர் குணம் அடைந்து தற்போது 591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.