டிஎன்பிஎல் சாதனை பவுலர்: பெரியசாமி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா?
சென்னை : நடப்பு டிஎன்பிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து, உலக கிரிக்கெட் ரசிகர்களை உற்றுநோக்க வைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் பவுலர் பெரியசாமி…
சென்னை : நடப்பு டிஎன்பிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து, உலக கிரிக்கெட் ரசிகர்களை உற்றுநோக்க வைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் பவுலர் பெரியசாமி…
சென்னை: நேற்று இரவு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மீண்டும் டைட்டிலை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.…
சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மரணம் தற்கொலையால் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் கடந்த 1988-90…
சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய கிரிக்கெட் வீரர்களில் வி பி சந்திரசேகரும்…
மும்பை: பிசிசிஐ அமைப்பின் நிர்வாக கமிட்டியினர்(CoA), சண்டிகரை 38வது உள்நாட்டு கிரிக்கெட் அணியாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், அந்தப் பெயரில் அந்த அணி எதிர்வரும் நாட்களில் அனைத்து போட்டித்…
கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி,…
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறு கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய…
புடாபெஸ்ட்: ஹங்கேரியில் நடைபெற்ற மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் பிரிவில் இந்தியாவின் வீராங்கணையான ஐஸ்வர்யா பிஸ்ஸே கலந்துகொண்டு FIM உலகக்கோப்பையை வென்றார். இந்தப் போட்டியில் உலகச்…
மும்பை: இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து, மொத்தம் 6 பேர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான பட்டியலில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.…
டில்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி-20 போட்டி சேர்க்கப்பட்டு இருப்பதாக ஐசிசி அறிவித்து உள்ளது. 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள்…