Month: August 2019

பசுப் பாதுகாப்பு கொலைகளை தடுக்குமா மேற்குவங்க அரசின் அதிரடி சட்டம்?

கொல்கத்தா: பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யும் கும்பல்களுக்கு கடிவாளம் போடும் வகையில், மேற்குவங்க மாநில அரசாங்கம் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி, அத்தகைய…

‘வெறித்தனம்’ பாடல் நாளை வெளியாகும்….!

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய…

தலித் & முஸ்லீம்களுக்கு சொத்துக்களை விற்கக்கூடாது – சர்ச்சைக்குரிய துண்டறிக்கை

அகமதாபாத்: குஜராத்தின் நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த நன்டோட் தாலுகாவில் உள்ள வாடியா கிராமத்தின் குடியிருப்பு காலனியானது, தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு சொத்துக்களை விற்கக்கூடாது என்று தனது சமூக…

விசா மறுப்பு: 86வயது ஸ்பெயின் கன்னியாஸ்திரி சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கிறிஸ்தவ பணியாற்றி வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரிக்கு மேலும் இந்தியாவில் தங்கி சேவை செய்ய விசா மறுக்கப்பட்ட…

நாளை முதல் ஆன்லைன் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!

டில்லி: இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு நாளைமுதல் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக்கட்டணம் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கட்டணம் உயரும் வாய்ப்பு…

லண்டனில் தமிழக முதல்வர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் சந்தேகங்கள்!

லண்டன்: வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்தில் 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் & மருத்துவப் பணியாளர்களின் திறன்…

மழைநீர் சேகரிப்பு: சென்னையில் 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி வரும் தமிழக அரசு, அனைத்து வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில்,…

வாகன ஓட்டிகளே உஷார்: பலமடங்கு அபராதம் விதிக்கும் புதிய வாகனச்சட்டம் நாளை அமல்!

டில்லி: மத்தியஅரசு நிறைவேற்றி உள்ள புதிய வாகன சட்ட மசோதா நாளை முதல் அமலுக்கு வருவதால், போக்குவரத்து விதிகள் மீறப்பட்டால் வசூலிக்கப்படும் அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது.…

தமிழகம் முழுவதும் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு!

சென்னை: தமிழகத்தில் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் காலியாக உள்ள…

பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்லக்கூடாது: கல்லூரி மாணவிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை: பிஎச்டி எனப்புடும் ஆய்வு தொடர்பாக படிக்கும் மாணவிகளிடம், பேராசிரியர்கள் தவறாக நடப்பதாக எழுந்துள்ள புகார்களைத்தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, கல்லூரி மாணவிகள்…