இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி
லண்டன்: இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. விராட்…
லண்டன்: இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. விராட்…
சென்னை: ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 400…
சென்னை தமிழக ஆயுதப்படை காவலர் நாகநாதன் பாண்டி என்பவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆணையர் பாராட்டியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை…
சென்னை: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள்…
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ம் தேதி துவங்க இருக்கிறது, போட்டி துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது,…
மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச…
லண்டன்: பாகிஸ்தான் அணியுடன் மோத இருந்த இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இங்கிலாந்து அணியின்…
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெறும் தடகள போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகள் பெயர்களை இந்திய தடகள சம்மேளம் இன்று அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தைச்…
டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவன்று நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்…
டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. கொரோனா…