Category: உலகம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம்: பேச்சு நடத்த அமெரிக்கா வற்புறுத்தல்!

வாஷிங்டன்: இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கு இந்தியா துணை போகாது என்றும் அறிவித்து…

இந்தியா- பாகிஸ்தான் போர் மூண்டால் என்ன நடக்கும்?  அதிர்ச்சி தகவல்கள்

போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த அணுகுண்டின் வீரியம்,…

‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ – ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அங்கு…

காலை செய்திகள்!

⭕மாநில செய்திகள்⭕ 🔯✳ ஜெயலலிதா மேலும் சில நாள் ஆஸ்பத்திரியில் இருக்க அறிவுரை அப்பல்லோ மருத்துவர்கள் அறிவிப்பு ✳🔯தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் தீபாவளி போனசை தன்னிச்சையாக அறிவிப்பதா?…

வரலாற்றில் இன்று – செப்டம்பர் 30

1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 1928 – பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1965 – இந்தோனேசியாவில்…

பாகிஸ்தான் மீது ஈரானும் ராணுவ தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் ஈரான்…

இந்தியா தாக்குதல் எதிரொலி: எல்லையோர கிராமங்களில் போர் பதற்றம்!

டெல்லி: காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்தியா சார்பில் பல்வேறு எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உருவாகி பாகிஸ்தான்…

பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி!

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் செய்த அட்டகாசத்துக்கு பதிலடியாக இன்று இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கும் அதே நேரத்தில் பாகிஸ்தானின்…

போர் பதற்றம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

டெல்லி: நேற்று நள்ளிரவு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்து இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் இந்தியாமீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள்…

அணுகுண்டு வீசி இந்தியாவை அழிப்போம்! பாகிஸ்தான் மிரட்டல்!!

இஸ்லாமாபாத்: “எங்கள் மீது போர் தொடுத்தால், இந்தியாவை அணுகுண்டு வீசி அழிப்போம்” என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் காஷ்மீர்…