இலங்கை : தமிழ் இனவாதத்தை தூண்டுகிறேனா? : விக்னேஸ்வரன் விளக்கம்
கிளநொச்சி: “இதுவரை அமைதியாக இருந்த தமிழ் மக்கள் தற்போது தங்களுடைய தேவைகளை அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, நாட்டின் தென்பகுதி உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது. நான் இனவாதத்தை தூண்டுவதாகச் சொல்கிறது” என்று…