மிரட்டும் கொரோனா: வீரர்களைத் தொடர்ந்து ஐபில் போட்டியில் இருந்து 2 அம்பயர்களும் விலகல்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி சொந்த நாடுகளுக்கு திரும்பி…