காமன்வெல்த் போட்டிக்குப் பின்… பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் மாயம்…
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் குத்ரத்துல்லா, போட்டி முடிந்த பிறகு அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமானதாக தகவல்…