Category: விளையாட்டு

24 மணி நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆலோசகர் பதவி நீக்கம் 

கராச்சி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் 24 மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.  50 ஓவர் உலகக்கோப்பை…

தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்?  என்று தமிழ்நாடு  அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை தீவுத்திடல் பகுதியில், வருகிற 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது.…

முதல் தமிழக வீராங்கனை: ‘கிராண்ட் மாஸ்டர் ‘பட்டம் பெற்றார் செஸ் வீராங்கனை வைஷாலி

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி  ‘கிராண்ட் மாஸ்டர் ‘பட்டம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவர் முதன்முறையாக கிராண்ட் மாஸ்டர் பெற்றதுதான் இதுதான் முதன்முறை.  இவர் பிரபல கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரி…

2024 டி20 உலககோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது உகாண்டா

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது. ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஏற்கனவே நமீபியா அணி…

2024 டி20 உலககோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது நமீபியா

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட நமீபிய அணி தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ள நமீபியா அணி ஆப்பிரிக்க…

IPL 2024 : தோனி இல்லாத சிஎஸ்கே-வா… சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் தொடரும் வீரர்கள் விவரம்…

2024ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து 10 ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்…

ராகுல் டிராவிட்டைத் தொடர்ந்து வி வி எஸ் லட்சுமணனா?

மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வி வி எஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது.  இந்த ஆண்டின் உலகக்கோப்பை…

சென்னையில் ‘பார்முலா 4 கார் ரேஸ்! டிக்கெட்டுகளை வெளிட்டார் அமைச்சர் உதயநிதி

சென்னை: சென்னையில் டிசம்பர்  மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னையில் முதன்முறையாக  ஃபார்முலா 4  கார் ரேஸ் நடைபெற உள்ளது.  டிசம்பர் 9 மற்றும் 10…

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது பண மோசடி வழக்குப் பதிவு

கண்ணூர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ரூ 18 லட்சம் மோசடி செய்ததாகக் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்திய முன்னாள் கிரிக்கெ வீரர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் வாழ்நாள் இவருக்கு முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடை…

உலகக்கோப்பையை வென்ற ஆஸி அணிக்கு உதவிய இந்திய வம்சாவழி பெண் ஊர்மிளா ரொசாரியோ

2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து உலக்ககோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியை ஆஸி அணியினர் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது. அதில் கேப்டன் பேட் கம்மின்ஸ் உடன்…