இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்குகிறது….
சென்னை: புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிநடைபெற உள்ளதால், அதற்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை இன்று காலை 11மணிக்கு தொடங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள்…