Category: தமிழ் நாடு

2வது நாள்: முதல்வரின் நண்பர் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை!

சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் நண்பரான ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கருப்பு பணம், கள்ளப்பணம் ஒழிப்பில் தீவிரமாக…

நாளை கூடுகிறது: தமிழக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்!

சென்னை, முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதைதொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர். கடந்த 5ந்தேதி இரவு முதல்வராக…

ஒரு அறிவார்ந்த, அன்பான தோழியின் இழப்பு! ஜெ. குறித்து அப்பல்லோ செவிலியர்கள்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர்கள், தங்களது அனுபவம் குறித்து தெரிவித்து வருகின்றனர். ஒரு அன்பார்ந்த, அறிவார்ந்த…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதம் குறைவு! வானிலை மையம்

சென்னை, வழக்கத்தைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதிம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய…

ஜெயலலிதா சொத்துக்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்! திருநாவுக்கரசர்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும், அவரது வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

அப்பல்லோ: ஜெ. வார்டை படம் எடுத்த செய்தியாளர் கைது!

சென்னை, தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வார்டை படம் எடுத்ததாக செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மர்ம மனிதன் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி…

யார் முதல்வர்? என்ன நடக்கிறது அங்கே….? போயஸில் சசி பன்னீர் ஆலோசனை!

சென்னை: ஜெயலலிதா மறைந்து, அவரது உடல் அடக்கம் செய்த மறுநாளே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே சலசலப்பை…

சென்னையில் ரெய்டு: 100கிலோ தங்கம், 90 கோடி பணம் பறிமுதல்!

சென்னை: இன்று நடைபெற்ற அதிரடி வருமான வரித்துறை சோதனையில் 90 கோடி ரூபாய் பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 8ந்தேதி இரவு…

ஜெயலலிதா சிகிச்சை – உயில் விவரம் கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மனு!

ஜெயலலிதா மரணம் குறித்தும், அவரது உயில் குறித்து தகவல் பெரும் உரிமை சட்டத்தின் வாயிலாக வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பி மனு அனுப்பி உள்ளார். ஜெயலலிதா, எப்போது…