இனி சின்னம்மாதான் அம்மா!: அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் முடிவு
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல்வேறு யூகச் செய்திகள் பரவி வந்தன. இந்த…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல்வேறு யூகச் செய்திகள் பரவி வந்தன. இந்த…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் இல்லத்துக்கு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள். இந்த நிலையில், இன்று…
சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செலவத்தின் நண்பரான தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான விசாரணை வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக பொதுப்பணித்துறையில் தனியார் ஒப்பந்ததாரராக இருந்த…
தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் நண்பர் என்று அறியப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. கோடிக்கணக்கில் பணம் மற்றும், தங்கம கைப்பற்றப்பட்டது.…
சென்னை, ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அதிமுக தொண்டர்கள் சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது என்று பொன்னையன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர்கள் சசிகலாவை சந்திப்பதில்…
சென்னை: முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு முதன்முதலாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார்.…
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.…
டில்லி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாடத்திட்டம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.…
சென்னை, நான் அதிமுகவுக்கு விசுவாசமானவன், என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் தமிழக அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். முதல்வராக…
சென்னை: காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…