திமுக பேச்சாளர் "தீப்பொறி" ஆறுமுகம் காலமானார்!
மதுரை, திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல்நலக்குறைவினால் நேற்று இரவு மதுரையில் காலமானார். அவருக்கு வயது 78. மதுரை ஹெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…
மதுரை, திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல்நலக்குறைவினால் நேற்று இரவு மதுரையில் காலமானார். அவருக்கு வயது 78. மதுரை ஹெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…
டில்லி, இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று 4வது கட்ட பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெற்றது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல்…
சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல்…
மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செல்வம் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் தொகுதிகளில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். இங்கு…
கோவை: ஊழல் வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்ற…
டில்லி, நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக பிரபல இதழான இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்து உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால்,…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக கடந்த மாதம் 25ந்தேதேதி திமுக தலைமை அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டது. வழக்கமாக உட்கொண்டு வரும்…
ஒரு மாதத்துக்கும் மேலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், சித்த மருத்துவர்கள் பலரும், “சித்தவைத்தியத்தில் சிகிச்சை பெற்றால் முதல்வர்…
நாகர்கோயில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதாக கூறுவது, பகல் கனவு காண்பது போலானது என்று வைகோ கூறினார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 4 மாதங்களிலேயே, திமுக ஆட்சி…
சென்னை, தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர்…