Category: தமிழ் நாடு

எம்.எல்.ஏ. விஜயதாரணி காயம்! மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ அண்ணாதுரை ஆகியோரரை போது போலீசார் தடுத்ததில் இரும்புக்குழாய் தாக்கி…

ஐ.நா. வுக்கு இந்தி யா? சுஷ்மாவுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிக்க மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முயற்சி மேற்கொள்வதை ஏற்க முடியாது என தி.மு.க.…

அமைச்சர் வீட்டை முற்றுகையிட திட்டம்! வீட்டுக்காவலில் விவசாய சங்கத்தினருக்கு வீட்டுக்காவல்!

திருச்சி: அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட ஆலோசனை நடத்திய, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட, ஐந்து பேர் திருச்சியில்…

சிறப்புக்கட்டுரை: மீண்டும் எழுகிறதா தனித்தமிழ்நாடு முழக்கம்?

தனித்தமிழ்நாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்திய தமிழரசனின் நினைவு நாளான இன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த காவல்துறையின் தடையை மீறி குழுமிய தமிழ்தேச மக்கள் கட்சியினர் விருத்தாசலத்தில் கைது…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: “தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு கூட் டணி ஆட்சி அமையும் வாய்ப்பேஅதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.…

சசி பெருமாள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன: வைகோ

சென்னை: “காந்தியவாதி சசிபெருமாள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைதான் செய்யப்பட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…