ஆர் கே நகர் : 20 லட்சம் பறிமுதல் – கடும் பரபரப்பு
சென்னை செல்வி என்னும் பெண்ணிடம் இருந்து ஆர் கே நகர் தொகுதியில் ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…
சென்னை செல்வி என்னும் பெண்ணிடம் இருந்து ஆர் கே நகர் தொகுதியில் ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…
சென்னை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு மருத்துவர் அன்புமணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேற்று ராகுல் காந்தி…
சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் நிறுத்தப்படலாம் என ஒரு யூகம் கிளம்பி உள்ளது. ஆர் கே நகர் தொகுதி இடைத் தேரதலில் தொடர் பணப்பட்டுவாடா…
சென்னை: தாயைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தஷ்வந்த்தின் நண்பர் மணிகண்டனிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம்…
சென்னை: அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான். ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் ஆளுநராக…
சென்னை கொலையுண்ட ஆய்வாளர் பெரிய பாண்டியுடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த நகைக் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற…
சென்னை: “பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு இல்லாத கரிசணம் ஆசிரயர்களுக்கு எதற்கு” என்று அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர் துரை.மா.வளர்மதி விரக்தி அறிக்கை விடுத்துள்ளார். இதை ஆசிரியர்கள்…
சென்னை வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீட்டில் குவியல் குவியலாக தங்க நகை சிக்கியது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் தலைமையில்…
பெங்களூரு: கர்நாடக அரசு , தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது’ என, கூறியுள்ளது. கர்நாடகாவில் சரியாக மழை பெய்யாததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை,…
சென்னை: பெரிய பாண்டியன் உடலில் இருந்தது மற்றொரு இன்ஸ்பெக்டரான முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்று ராஜஸ்தான் காவல் துறை அறிவிள்ளது. சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில்…