Category: தமிழ் நாடு

ஆர்.கே. நகர்: ஆளுங்கட்சி அதிரடி பிரச்சாரம்.. முந்துகிறார் மதுசூதனன்?

சென்னை: ஜெ.மறைவை தொடர்ந்து காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தேவையான வசதிகள் பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்குப்பதிவு இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க வாக்குப்…

சென்னையில் பரபரப்பு: இந்துத்துவர்கள் எதிர்ப்பால் கிறித்துவ கூட்டம் ரத்து: கைது!

சென்னை: சென்னை மாம்பலம் பகுதியில் நடைபெற்ற கிறித்துவ கூட்டத்தை எதிர்த்து முழக்கமிட்ட இந்துத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கிறித்துவக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சென்னை மாம்பலம் பகுதியில் ரயில் நிலைய…

ஆர் கே நகர் தேர்தல்  பிரசாரம் நாளையுடன் முடிகிறது.

சென்னை சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை முடிவடைகிறது. சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.…

ஆளுநர் நாளை சேலத்தில் ஆய்வு

சேலம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை சேலத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக ஆளுநராக இருந்த ரோசையா ஓய்வுக்கு பிறகு மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பையும்…

அதிமுக.வில் மூன்று குழல் துப்பாக்கி உள்ளது….ஸ்டாலின் கிண்டல்

சென்னை: அதிமுக.வில் மூன்று குழல் துப்பாக்கி உள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் காசிமேடு வீரராகவன் சாலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக…

ஆர்.கே.நகரில் கைப்பற்றிய பணம் எவ்வளவு?…அமைச்சர், போலீசார் இடையே குழப்பம்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திருவள்ளுவர் நகரில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுக.வினர் புகார் கூறினர்.…

தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை தலைமை செயலர் கிரிஜா வைத்யநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலராக பதவி வகிப்பவர் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கிரிஜா வைத்யநாதன்.…

ஆர் கே நகரில் ரூ. 100 கோடி பண பட்டுவாடா : ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு

சென்னை ஆர் கே நகர் தேர்தலில் ரூ. 100 கோடி வரை பண பட்டுவாடா நடந்துள்ளதாக மு க ஸ்டாலின் கூறி உள்ளார். வரும் டிசம்பர் 21ஆம்…

சிறுமி ஹாசினி கொலை : தஷ்வந்த் கூட்டாளி கைது.

சென்னை தனது தாய் மற்றும் சிறுமி ஹாசினியைக் கொன்றதாக கூறப்படும் தஷ்வந்தின் கூட்டாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற பிப்ரவரி மாதம் ஆறு வயது சிறுமி ஹாசினி…