ஓவியர் வாணி மறைவு
பிரபல ஓவியராக விளங்கிய வாணி இன்று சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 89. ஆனந்த விகடன் இதழில், மெரினா, மணியன் உட்பட பிரபல எழுத்தாளர்கள் பலரது படைப்புகளுக்கு…
பிரபல ஓவியராக விளங்கிய வாணி இன்று சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 89. ஆனந்த விகடன் இதழில், மெரினா, மணியன் உட்பட பிரபல எழுத்தாளர்கள் பலரது படைப்புகளுக்கு…
சென்னை: வடசென்னை போலீஸ் இணை ஆணையராக பிரேம்ஆனந்த் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த…
சேலம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டார். கவர்னர் சேலம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பாக…
சேலம், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சேலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது சேலம் மாநகரை சுத்தமா வைக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.…
காஞ்சிபுரம், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
சென்னை, நடைபெற்று முடிந்த குஜராத் தேர்தலில் பாரதியஜனதா அதிகார பலம், பணபலம் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.…
சென்னை, குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய…
சென்னை, குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாரதியஜனதாவுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 6வது முறையாக…
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டையாள அட்டை இல்லாதவர்கள் என்னென்ன ஆதாரங்கள் கொண்டு வர வேண்டும் என்ற…
மேட்டூர், மேட்டூர் அணையில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபாக பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் சாவுக்கு காரணம் என்ன…