Category: தமிழ் நாடு

ஓகி பாதிப்பு: ரூ.2000 கோடி ஒதுக்க பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை, ஓகி புயல் பாதிப்புக்கு நிவாரணமாக மத்திய அரசு நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு…

ஆர்.கே. நகரில் பாதுகாப்பு… சென்னை முழுதும் கொள்ளை

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதை அடுத்து சென்னை பெருநகர காவல்துறையின் கவனம் முழுதும் அங்கே குவிந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி சென்னையின் இதர பகுதிகளில் சமூகவிரோதிகள் கொள்ளை மற்றும்…

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் பக்தர்கள் வெள்ளம்

இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், சனி பகவான் கோவில் உள்ள திருநள்ளாறில் பக்கதர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு கிரகம் இடம் பெயர்தலை…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால், இந்நிலையில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வெளியாட்கள் உடடினயாக…

ஆர் கே நகரில் தேர்தல் ஆணைய செயல்பாடு மோசம் : ஆய்வில் வாக்காளர்கள் தகவல்

சென்னை ஒரு ஆய்வுக் கணிப்பின் மூலம் ஆர் கே நகரில் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் மோசம் என வாக்காளர்கள் கூறி உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை ஆர்…

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை: அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

டில்லி, காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவளி எடுக்கும் திட்டம் இல்லை என்று பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்ர்.…

ஓகி புயல் பாதிப்பை காண வரும் மோடி : முதல்வர் எடப்பாடி கன்னியாகுமரி விரைந்தார்.

சென்னை பிரதமர் மோடி ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட வருவதை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். ஓகிப் புயல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளா…

நான் கௌசல்யா பேசுகிறேன்… !

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானவுடன், “நான் கௌசல்யா அப்பா பேசுகிறேன்” என்ற ஒரு ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், “நான்…

மதுரை: கார் விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் பலி

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே மறவங்குளம் நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். சபரிமலைக்கு சென்று விட்டு இன்று மாலை காரில்…

ஓவியர் வாணி மறைவு

பிரபல ஓவியராக விளங்கிய வாணி இன்று சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 89. ஆனந்த விகடன் இதழில், மெரினா, மணியன் உட்பட பிரபல எழுத்தாளர்கள் பலரது படைப்புகளுக்கு…