Category: தமிழ் நாடு

காவிரி தீர்ப்பு: ஏமாற்றம் அளிக்கிறது! அதிமுக எம்.பி.

டில்லி: காவிரி வழக்கில் உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அதிமுக எம்.பி.யான நவநீதி கிருஷ்ணன் கூறி உள்ளார். காவிரி மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு…

காவிரி தீர்ப்பு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும்: உச்சநீதி மன்றம்

டில்லி: காவிரி வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது. காவிரி நீரில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட…

காவிரி வழக்கு: தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் அறிவிப்பு

டில்லி: காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்தும், கர்நாடகாவுக்கு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது.…

காவிரி தீர்ப்பு: தமிழகத்தின் தண்ணீர் அளவை 177 டிஎம்சியாக குறைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது.…

‘யாருக்கும் உரிமை இல்லை:’ காவிரி வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி

டில்லி: காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக கூறி உள்ளது. காவிரி நீரை உரிமை கொண்டாட எந்த…

தொடங்கியது மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்! மின் சப்ளை பாதிக்குமா?

சென்னை : தமிழக மின்வாரிய ஊரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் மின்சார பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஊதிய…

இன்று காவிரி தீர்ப்பு: இரு மாநிலங்களிலும் பதற்றம்

சென்னை: காவிரி ஆணையம் வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. தமிழகத்தில் உள்ள கர்நாடக வங்கிகள்,…

‘நடந்தாய் வாழி காவேரி’: 200 ஆண்டுகால காவிரி சர்ச்சை… ஒரு கண்ணோட்டம்

நடந்தாய் வாழி காவேரி! நாடெங்குமே செழிக்க! நன்மையெல்லாம் சிறக்க! “உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” “மருங்கு…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் சசி உதவியாளர் ‘பென் டிரைவ்’ ஒப்படைப்பு

சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி…