Month: February 2018

நிரவ் மோடியை கண்டுபிடிக்க முடியவில்லை : இந்திய காவல்துறை

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப்…

ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு வர காரணமான இந்தியர் யார் தெரியுமா?

துபாய் நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு வர மிகவும் உதவிய துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இந்தியர் இதுவரை 4700 உடல்களை தாய்நாடுகளுக்கு அனுப்ப உதவியுள்ளார். கேரளாவை…

காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திரருக்கு இஸ்லாமிய மக்கள் அஞ்சலி

காஞ்சிபுரம் மறைந்த சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம்…

மும்பை மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது

மும்பை: மறைந்த ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு…

ஏர்செல் மொபைல் நிறுவனம் திவாலாகிறது

டில்லி ஏர்செல் மொபைல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க உள்ளது. இந்தியாவில் மொபைல் சேவை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏர் செல் நிறுவனம் சேவையை செய்து வருகின்றது. இந்த…

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள்…

ஜெயேந்திரர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெற உள்ளது. இந்நிலையில் மறைந்த சங்கராச்சாரியாருக்கு ஆன்மிக தலைவர்கள்,…

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை: அரியானா அரசு

சண்டிகர்: பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் பாலியல் தொடர்பான…

டில்லியில் 9 வயது சிறுமி மதரசா ஆசிரியரால் பலாத்காரம்

டில்லி ஒன்பது வயது இஸ்லாமிய சிறுமி தொடர் பலாத்காரம் செய்யப்பட்டு வந்தது டில்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி நரேலா பகுதியில் 9 வயது சிறுமி…

நாளை முதல் அமல்: ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் ரேஷன் இல்லை: தமிழக அரசு

சென்னை: ரேஷன் கார்டுகளுக்கு பதில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு…