Month: February 2018

மிக மிக அவசரம் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார்

“அமைதிப்படை 2′, ‘கங்காரு’ ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச்…

ஸ்ரீதேவி இல்லாத ஹோலி தேவையில்லை : அக்கம் பக்கம் உள்ளோர்

மும்பை ஸ்ரீதேவி வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருப்போர் ஹோலி கொண்டாட்டத்தை கொண்டாட மறுத்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டு நடிகையாக ஆரம்பித்து பாலிவுட்டில் புகுந்து உலகப் புகழ் பெற்ற…

ஜோதிகாவின் புதிய படம்: சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா சமீபத்தில் நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் நாச்சியார். இந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜோதிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து…

காஞ்சிமடம்: அடுத்த இளையமடாதிபதி யார்?

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைந்ததை அடுத்து விரைவில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மடாதிபதியாக பட்டம் சூட இருக்கிறார். இந்த நிலையில், புதிய இளைய…

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மும்பை: மறைந்த ஸ்ரீதேவியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பபட்டது. துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பை வந்தடைந்தது. ஸ்ரீதேவியின் அந்தேரி பகுதியில்…

அமைச்சர் ஓ.எஸ். மணியன் அலட்சியத்தால் ஓட்டுநர் மரணமடைந்ததாக புகார்: அமைச்சர் விரட்டியடிப்பு

சென்னை: தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலட்சியத்தால் அவரது கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஓட்டுநரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற…

32ஆயிரம் கோடி ஊழலை மறைக்கவே கார்த்தி சிதம்பரம் கைது! பிரியங்கா திரிவேதி

மோடி அரசில் நடைபெற்ற 32ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை மறைக்கவே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி குற்றம்…

ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதில் மோசடி: ஒருவர் கைது

சென்னை: தமிழக ஆளுநர் தங்கியுள்ள ராஜ்பவனுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதாக போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

எச்சரிக்கை: ஏர்செல் சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம்

சென்னை: இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னலில் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தில் தென்னிந்திய சி.இ.ஓ. சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல்…

சுபிக்ஷா  அதிபர் சுப்பிரமணி வங்கிகளை ஏமாற்றியது எப்படி?

சென்னை : மூதலீட்டாளர்களிடம் ரூ. 150 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் அதிபர் சுப்ரமணியன் இன்று மீண்டும் வங்கிகளிடம்…