Category: தமிழ் நாடு

ரஜினி மன்ற செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம்

சென்னை: அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், வளைதளம் மூலம் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை…

‘எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு’ ஓ.பி.எஸ் ‘பஞ்ச்’

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் ஜெ. உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளியே…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ. முழு உருவப்படம் திறப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

அனைத்து பள்ளிகளிலும் ‘யோகா’: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இந்த கல்வி ஆண்டு முதல் யோகா பயிற்சி தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக்கல்லூரியில்…

பழனியில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக்கல்லூரி விழாவில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பழனியில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார். சித்த…

பட்ஜெட் ஆலோசனை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனை இன்றைய அமைச்சரவை…

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை: தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி நிறுவனத்தக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனலட்சுமி சீனிவாசன் என்ற…

ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் ஒரு செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ நாகராஜன், தரேஷ் அகமது,…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ படுகொலை

திண்டுக்கல்: வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொல்லப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2001-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டிவேல்.…

12 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி.யாக பதவி உயர்வு

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேருக்குளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலக செய்திகுறிப்பில்,‘‘ 2004ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு…