Category: தமிழ் நாடு

12 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி.யாக பதவி உயர்வு

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேருக்குளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலக செய்திகுறிப்பில்,‘‘ 2004ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு…

பட்ஜெட்: தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது?

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூட இருப்பதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 8ந்தேதி ஆளுநர்…

21-ந்தேதி அரசியல் பிரவேசம்: வழக்கறிஞர்களுடன் கமல் முக்கிய ஆலோசனை

சென்னை: நாளை கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ள நிலையிலும், வரும் 21ந்தேதி முதல் தனது அரசியல் பிரவேசம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள நடிகர்…

நான் ராசியில்லாதவனா? வைகோ ஆவேசம்

சென்னை: நான் ராசியில்லாதவன் என்று சமூக வலைதளங்களில் கலாய்கிறார்கள். ஸ்டாலினை முதல்வராக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். பேருந்து கட்டண…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து: அரசுக்கு மதுரை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களை தொடர்ந்து, கடந்த 9ந்தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து…

சிறுமி ஹாசினி கொலை: தஷ்வந்த் மீதான வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு

காஞ்சிபுரம்: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா…

ரவுடி பினு பிறந்தநாள்: லாரி ஷெட் உரிமையாளர் சரண்!

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே லாரி ஷெட் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சேர்ந்த பிரபல ரவுடி நேற்று சரணடைந்த நிலையில், லாரி ஷெட்டின் உரிமையாளர்…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி 3வது முறையாக ஆஜர்!

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி இன்று 3வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். ஏற்கனவே…

இனி… தீவிர அரசியலே! கமல்ஹாசன்

சென்னை: வரும் 21ந்தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.…

வால்பாறையில் குழந்தையை கொன்ற சிறுத்தை சிக்கியது!

வால்பாறை: வால்பாறை அருகே குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கோவை மாவட்டம்…