Category: தமிழ் நாடு

அன்புமணி நலம்!

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை திடீரென அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

நில அபகரிப்பு – லஞ்சம்: சென்னையை சேர்ந்த பெண் சார்பதிவாளர் அதிரடி கைது!

சென்னை: சென்னை அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னையை சேர்ந்த பெண் சார்பதிவாளரான சிவப்பிரியா அதிரடியாக கைது…

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்….வைகோ சபதம்

சென்னை: ‛ ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்…

தீபா வீட்டு போலி ரெய்டில் மாதவனுக்கு தொடர்பில்லை….போலீஸ் தகவல்

சென்னை: தீபா வீட்டிற்கு ரெய்டு நடத்த போலி அதிகாரி சென்ற சம்பவத்தில் மாதவனுக்கும் தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணண் மகள்…

குடந்தை கும்பேஸ்வரர் கோயிலில் தீ விபத்து

குடந்தை: குடந்தை ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தஞ்சை மாவட்டம் குடந்தையில் உள்ள ஆதி கும்பபேஸ்வரரர் கோயில் மிகவும் பிரசித்த பெற்றது. சிவராத்திரயை…

தமிழக கோயில்களில் ஆக்கிரமிப்பு, கடைகளை அகற்ற முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழக…

திருவண்ணாமலையில் லட்ச தீபம் ஏற்ற தடை…பக்தர்கள் கவலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவராத்திரயை முன்னிட்டு தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு லட்சதீபம் மற்றும் உப்பு கோலங்களில்…

இலங்கையில் பரபரப்பு: தமிழர் பகுதியில் உள்ள சாமி சிலைகள் உடைப்பு

யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்திய அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட இந்து கோவில் சிலை உள்பட பல கோவில்களில் உள்ள விக்கிரங்கள் மர்ம நபர்களால் உடைத்து நொறுக்கப்பட்டது.…

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தற்கொலை!

கன்னியாகுமரி: முன்னாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும், இந்நாள் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியுமான ஜான் ஜேக்கப் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

விஜயதரணி மீது நடவடிக்கை: திருநாவுக்கரசர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சபாநாயகரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கலந்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.…