Category: தமிழ் நாடு

மாநிலங்களவையில் ரேணுகா சிரிப்பு: பாஜக எம்.பி.சத்ருகன் சின்ஹா ஆதரவு டுவிட்

டில்லி: பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடந்த 7ந்தேதி பேசினார். மாநிலங்களவையில் மோடி பேசும்போது, ,காங்கிரஸ் எம்.பி.யான ரேணுகா சவுத்ரி கடகடவென…

கட்சி பெயரை பதிவு செய்ய கமலஹாசனுக்கு தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கீடு

சென்னை: வரும் 21ந்தேதி தனது அரசியல் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும், அன்றே புதிய கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தான் தொடங்க உள்ள…

பாலசந்தரின் ‘கவிதாலாயா’ நிறுவனம் ஏலம்? புஷ்பா கந்தசாமி விளக்கம்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனரான பாலசந்தர் நிறுவனமான கவிதாலயா நிறுவனம், கடன் தொகைக்காக, வங்கி மூலம் ஏலம் விடப் படுவதாக செய்திகள் பரவின. இதன் காரணமாக தமிழ்…

ஜெயலலிதா படமும் சமரச புத்தி சாபக்கேடும்! சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

வாழும் காலத்திலேயே பாசிட்டிவ்வாகவும் நெகட்டிவ்வாகவும் பல சாதனைகளை செய்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. மறைவுக்கு பிறகு நல்ல விஷயங்கள் அவருக்கு பெருமை சேர்ப்பதைவிட, மோசமான விஷயங்களுக்காகவே அவர்…

ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா -6

ஏகாந்தப் பெருவெளியில் ஏக்கமும் அச்சமும் நீங்கிட நம்பகமான மாற்று அ. குமரேசன் அரசியல் என்பதற்கான ஆங்கிலச் சொல்லாகிய பாலிடிக்ஸ், கிரேக்க மொழியின் பாலிஸ் என்ற சொல்லிலிருந்து பரிணமித்தது.…

போக்குவரத்து கழகம் சீரமைக்க 27 பரிந்துரைகள்: முதல்வரை சந்தித்த ஸ்டாலின் பேட்டி

சென்னை: போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். தமிழகத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை…

முகாந்திரம் இருந்தால் இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம்: உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் பாரதிராஜா, எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள் என்று எச்சரித்தார். பாரதிராஜாவின் வன்முறை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும்…

பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்: தெலுங்கானா அரசு புதிய சட்ட திருத்த மசோதா?

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாநில அரசு மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் தெலுங்கு பாடம் கட்டாய கற்பித்தல் செய்யும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்கு? சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த பேச்சு தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்து மதத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து…

சென்னையில் செயின் பறித்த கொள்ளையன் புதுச்சேரியில் கைது!

சென்னை: சென்னை அருகே குன்றத்தூரில் நடந்துசென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையன், செயினை பறித்து சென்றான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக…