Category: தமிழ் நாடு

நொளம்பூர் குடிநீர் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கினார்

சென்னை: நொளம்பூர் குடிநீர் திட்டம் உள்பட பல மாவட்ட திட்டங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். சென்னை…

ஆன்மிக பயணமாகவே இமயமலை பயணம்: ரஜினி

தனது இமய மலை பயணம் ஆன்மிக பயணம். இது அரசியல் பயணம் அல்ல. எனவே அரசியல் பேசும் எண்ணம் இல்லை என்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி தெரிவித்தார்.…

காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு: டிடிவி ஆதரவாளர்களுக்கு முன்ஜாமின்

சென்னை: அத்துமீறி தலைமை செயலகத்திற்குள் புகுந்து, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, டிடிவி ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

ஓகி புயல்: காணாமல் போன மீனவர்களுக்கு நாளை நிவாரண தொகை: எடப்பாடி வழங்குகிறார்

சென்னை: ஓகி புயலில் போது காணாமல் போன மீனவர்களுக்கான நிவாரண தொகையை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி வழங்குகிறார். சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியின்போது 193 மீனவர்…

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை: உச்சநீதி மன்றத்தில் அமலாக்கத்துறை அப்பீல்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய டில்லி ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில்,…

சென்னை மெட்ரோ ரெயில் : இரண்டாம் கட்டப் பணி அறிவிப்பு

சென்னை சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்டப் பணிகளின் அறிவிப்பும் வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மொத்தம் 9 ஒப்பந்தப் புள்ளி…

வழக்குரைஞரை தாக்கிய காவல் அதிகாரி: சூமோட்டோ வழக்காக உயர்நீதிமன்றம் விசாரணை

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில், காவல் நிலையத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் சூமோட்டோ (தானாக வழக்கு பதிந்து விசாரணை நடத்துவது) வழக்காக எடுத்துள்ளது.…

கடலுக்குள் சென்றுள்ள 500 மீனவர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள் ளநிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள 500…

குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

மதுரை: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மலையேற்ற குழுவினர் 10 பேர் ஏற்கனவே பலியான நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். தேனி மாவட்டம போடி…

கட்சியில் சேரச்சொல்லி அழைப்பு விடுத்த கமல்: டென்ஷன் ஆன தமிழிசை

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம்…