Category: தமிழ் நாடு

'மக்கள் முட்டாள்கள்' வேதனையின் வெளிப்பாடு! பிரேமலதா விஜயகாந்த்

அரவக்குறிச்சி, விஜபி தொகுதியான அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர், நடிகைகள் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களின் தீவிர பிரசாரத்தால் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது.…

சென்னை: பத்திரிகையாளர் மீது தாக்குதல் கண்டித்து தர்ணா போராட்டம்

சென்னை, சென்னை வியாசர்பாடியில் நேற்று தினமலர் பத்திரிகையாளர் சதாசிவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் காவல் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில்…

மக்கள் எழுச்சி: அரவக்குறிச்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் கலக்கம்…

அரவக்குறிச்சி, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிக்கான தேர்தல் சூடுபிடித்து உள்ளது. பல இடங்களில் வேட்பாளர்களை மடக்கி மக்கள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இதனால் இரு…

இருவராத்தில் ஜெயலலிதா வீடு திரும்புகிறார்! பிசியோதெரபிஸ்டுகள் நாடு திரும்புகிறார்கள்!

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் இரு வாரத்தில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ…

தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டது காரணமாக கடந்த மேமாதம்…

'​உலக கோப்பை கபடி போட்டியில் பங்கேற்க உதவி கிடைக்குமா?” : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை எதிர்பார்ப்பு

விழுப்புரம்: வியட்நாமில் நடைபெற்ற பீச் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீராங்கனை, அடுத்து நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க அரசு…

யூடியூப் வழியாக உலகத்தை ஈர்த்த தமிழக "வில்லேஜ் குக்"

சமையலறை இல்லை, கேஸ் ஸ்டவ் இல்லை, நவீன வசதிகள் இல்லை… வீட்டுக்கு வெளியே ஒரு விறகடுப்பை வைத்து, 300 முட்டைகளை இலகுவாக கையாண்டு சூப்பர் முட்டைக் குழம்பை…

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி: தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல்! பிரேமலதா

சென்னை, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெறும் தேர்தல், தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல் என்று சாடினார் பிரேமலதா. பிரேமலதா வைகோ எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியர், தினம் ஒரு…

GroupIV: திருமணக்கோலத்தில் தேர்வு எழுதிய பெண்!

விழுப்புரம், இன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை புதுமணப்பெண் எழுதியது அந்த பகுதியில் பரபரப்பானது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5…

காஞ்சிபுரம்: தாக்கிய இன்ஸ்பெக்டர்! மயக்கமான காவலர்!

காஞ்சிபுரம்: அணிவகுப்பிற்கு தாமதமாக வந்த ஹெட்கான்ஸ்டபிள் காவலர் மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதால் காவலர் வேல்முருகன் மயக்கமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் ஆய்வாளராக பணியாற்றுகிறார் லோகநாதன்.…