சென்னை கொடூரம்: கைப்பிடி சோறுக்காக, நாய் சங்கிலியால் பணிப்பெண்ணை அடித்து வீழ்த்திய வீட்டு உரிமையாளர்!
சென்னை: பசி பொறுக்காமல் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை கொடூரமாக தாக்கிய வீட்டு உரிமையாளர்! சமைத்ததும் முதலில் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை அந்த வீட்டின் உரிமையாளர் கொடூரமாக தாக்கிய…