தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் 'நீட்' பயிற்சி ஒளிபரப்பு
சென்னை: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் நீட் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக நாடு முழுவதும்…
சென்னை: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் நீட் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக நாடு முழுவதும்…
சென்னை: பேசவும் கேட்கவும் இயலாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய நபர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் 81,000 ஊடுருவும் தன்மையுள்ள முகக் கவசங்கள் தமிழக அரசின்…
சென்னை மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 636…
சென்னை: தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
சென்னை: அதிமுகவில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்…
திருச்சி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக…
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் சென்னை உள்பட…
சென்னை: கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு…
சென்னை: ரூ.385 கோடி 63 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம்…
சென்னை: சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி செலவில் நவீன தரவு மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி…