Category: தமிழ் நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10492ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

இயற்கை பேரிடரை சமாளிக்க தயார் நிலையில் இருங்கள்… ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை

சென்னை: வங்கக்கடலில் அம்பான் புயல் உருவாகி வருவதைத் தொடர்ந்து, இயற்கை பேரிடரை சமாளிக்க தயார் நிலையில் இருங்கள் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மை ஆணையர்…

புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்யுங்கள்… மத்தியஅமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி: புகையிலை பொருட்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால், அதன் விற்பனையை தடை செய்யுங்கள் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்…

மே 18 முதல் ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு! அண்ணாமலை பல்கலைக்கழகம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 17ந்தேதியுடன் 3வது கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், 18ந்தேதி ( திங்கள் கிழமை) முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக…

சென்னையில் இன்று 3 மருத்துவர் மற்றும் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 15…

கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்களில் வடமாநில தொழிலாளர்கள்: 18000 பேர் அனுப்பி வைப்பு

கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில்…

டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் சிறப்பு ரயிலில் தமிழகம் புறப்பட்டனர்…

சென்னை: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிள்ளையார்சுழி போட்ட, கொரோனா ஹாட்ஸ்பாட்டான டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் ஊரடங்கால் டெல்லியில், மாநில அரசால் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.…

85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டது… நிலோபர் கபில்

வேலூர்: தமிழகத்தில் 85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு காரணமாக வழங்கப்பட்ட நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து…

கூட்டத்தைத் தவிர்க்க, வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தல் – பரிசீலிக்கும் தமிழக அரசு!

சென்னை: மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தைத் தவிர்க்க, வாய்ப்புள்ளவர்களுக்கு, வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க, தமிழக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேடு…

பூரண மதுவிலக்கு என்பதே அரசின் நோக்கம், ஆனால் அமல்படுத்த முடியாது… அமைச்சரின் அலம்பல்…

சென்னை: பூரண மதுவிலக்கு என்பதே அரசின் நோக்கம், ஆனால் அதை உடனடியாக அமல்படுத்த முடியாது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தமிழக அமைச்சரவையில் மூத்த…