Category: தமிழ் நாடு

அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு அலைமோதிய 'குடி' மகன்கள்… வெற்றிக்களிப்பு…

சென்னை: அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு கூடிய ‘குடி’ மகன்கள், கடை திறந்ததும், தாங்கள் வாங்கிய மது பாட்டில்கள் உடன் வெற்றிக்களிப்புடன் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர்.…

விலைவீழ்ச்சி காரணமாக பயிர்களை கால்நடைகளை கொண்டு மேய விடும் அவலம்

கிருஷ்ணகிரி : ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன் 80 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் மூட்டை ரூ.500 வரையில் விற்று வந்த நிலையில், தற்போது ரூ.160-க்கு விற்கப்படுகிறது. இதனால்…

1000ஐ கடந்தது ராயபுரம்: 16/05/2020 -சென்னையில்  கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (16/05/2020) நிலவரம் குறித்து மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்…

அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி..  அலறியடித்த சென்னைவாசிகள்…. 

விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி.. அலறியடித்த சென்னைவாசிகள்…. பலபேரைப் பலிவாங்கிய விசாகபட்டினம் விஷ வாயுக்கசிவு விபத்தின் தடம் மறைவதற்குள்ளாகவே சென்னை மணலியில் உள்ள யூரியா தயாரிக்கும் ஒரு…

சிறுவனை  நாய்  கடித்துக் குதறிய பயங்கரம்…  கம்பி எண்ணும் வளர்ப்பு நாய் உரிமையாளர்..       

சிறுவனை நாய் கடித்துக் குதறிய பயங்கரம்… கம்பி எண்ணும் வளர்ப்பு நாய் உரிமையாளர்.. வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் மோகம் எல்லை மீறிச்செல்லும் போது அதன் விளைவுகளும்…

75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்: கன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து செல்ல முயன்ற கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது.…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683: மாநகராட்சி முழு பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக, கொரோனா…

இன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

சென்னை, திருவள்ளூரில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது…

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து நாளை முதல் மீண்டும் மது கிடைக்கும் என்ற ஆசையில் குடி மகன்கள் துள்ளிக்குதித்து,…